Friday, April 24, 2009

அற்புத பதிவு -1001!!!

வணக்கம் நட்புகளே!!

பதிவிடுவது என்பதை பொழுதுபோக்காய் தொடங்கினேன்.ஆனால் இன்று அது இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவது என்பது சிரமமானதாகவே ஆகிவிட்டது.

தினசரி நான்கைந்து பதிவுகளையாவது படித்து கமெண்ட் போடாவிடில் தூக்கம் வருவதில்லை. நமது ஜமால் போல் பத்தாயிரம் பின்னுரை எல்லாம் போட்டு அசத்த வேண்டும் என்றுகூட சில நேரங்களில் ஆசையாயிருக்கு எனக்கு. மனிதருக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ தெரியலீங்க..!!

ஆனால் நிச்சயமாக என்னால் முடிந்த சிறந்த , சில உதவிகரமான பின்னுரைகளை தந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி.

நான் 2007-ஆம் ஆண்டு சிபியால் அறிமுகப்படுத்த பட்டேன். அவர் அறிமுகப்படுத்திய பல பதிவர்கள் நான் படித்து அசந்து போகும் அளவுக்கு பதிவில் கலக்குகிறார்கள் ,அடியேன் இன்னும் கத்துக்குட்டிதான்..என்பதில் பெருமையே எனக்கு.

அதுமட்டுமில்லாமல் என்னை வளர்த்துகொள்ள சில பதிவர்கள் உற்ற துணையாய் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பதிவை படித்தே நான் என்னை உயர்த்திகொண்டு வருகிறேன் என்பது அவர்களுக்கே தெரியாது பாவம்.

உதாரணமாக இவரை சொல்லலாம்.. இவரை பதிவுகளில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் இந்த பதிவுலகத்தையே கலக்கும் திறம் பெற்றவை என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படியே சில பல பிரச்சனைகளை சந்திக்கவும் சமாளிக்கவும் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம் தான்.

ஆமா.. இப்போ நீ என்னதான் சொல்ல வரே? ன்னு கடுப்பாய் காதில் புகையுடன் கேட்பது புரிகிறது.

அது தெரிஞ்சா முதல் பாராவிலேயே சொல்லி இருக்க மாட்டேனா?


பாட்டு பாஸ்கி : அடப்பாவி இன்னுமா உனக்கு எழுத மேட்டர் கிடைக்கலை.. இன்னிக்கு நீ செத்தடி...நான் வரலை.. நீயாச்சு.. அவங்களாச்சு.. நான் இப்போவே டீசண்டா கழண்டுக்கறேன்..

7 comments:

cheena (சீனா) said...

டேய் என்னது இது - இப்படியும் பதிவு போடலாமா - உன் குருவோட குசும்பா இது - நல்லாருங்கடே

Ungalranga said...

//cheena (சீனா) said...

டேய் என்னது இது - இப்படியும் பதிவு போடலாமா - உன் குருவோட குசும்பா இது - நல்லாருங்கடே//

வேற எப்படி போட்டாலும் கும்மத்தான் போறீங்க..அப்புறம்..எப்படி போட்டாலென்னனு சிந்தத்து பார்த்த்ததில் கிடைத்த எண்ணத்தோன்றலின் விளைவே இந்த பதிவு..

நாமக்கல் சிபி said...

:)))

♫சோம்பேறி♫ said...

/*உதாரணமாக இவரை சொல்லலாம்.. இவரை பதிவுகளில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் இந்த பதிவுலகத்தையே கலக்கும் திறம் பெற்றவை என்று சொன்னால் அது மிகையாகாது.*/

பாராட்டுக்கு நன்றி ரங்கன். ஆனா என் வலைப்பூவோட சுட்டியை ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக மாத்தி குடுத்துட்டீங்கனு நினைக்கிறேன். திருத்திக்க்கோங்க..(ஹேய். நோ.. நோ பேட் வேர்ட்ஸ்.. ச்சும்மா லுலுலாகாட்டிக்கும் தான்யா சொன்னேன்)

பட்டாம்பூச்சி said...

:))

கோவி.கண்ணன் said...

100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !
100க்கு வாழ்த்துகள் !

100 இருக்கா ? குறை(யிரு)ந்தால் சொல்லுங்க, திரும்பவும் போடுகிறேன்
:)

Sasirekha Ramachandran said...

//ஆனால் நிச்சயமாக என்னால் முடிந்த சிறந்த , சில உதவிகரமான பின்னுரைகளை தந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி.//

நல்லது!!!
//பதிவிடுவது என்பதை பொழுதுபோக்காய் தொடங்கினேன்.ஆனால் இன்று அது இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவது என்பது சிரமமானதாகவே ஆகிவிட்டது.//

so sad!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.