tag:blogger.com,1999:blog-6150284257972401338.post1531307354978729493..comments2023-10-20T13:44:54.754+05:30Comments on நான் புதுமையானவன்..!: பட்டாம்பூச்சி சொல்லிதந்தது ! பாகம்-3Ungalrangahttp://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6150284257972401338.post-27197825068217704682009-06-02T14:45:16.508+05:302009-06-02T14:45:16.508+05:30உன் வலி வார்த்தைகள் உணர்த்துகிறது அதே வார்த்தைகள் ...உன் வலி வார்த்தைகள் உணர்த்துகிறது அதே வார்த்தைகள் உன் மனோதிடத்தினை உறுதிப்படுத்துகிறது....அவங்க எல்லாம் அழுது வலியை கரையேற்றிவிட்டனர்... நீயோ அழாமல் அந்த வலியை மனதுக்குள் வைத்துக்கொண்டு இருக்கிறாய் அது உன்னை திடப்படுத்தும் என்ற நம்பிக்கையில்....ஆம் நீ தெளிய தேவைப்பட்டது என்னவோ 20 நிமிடம்....ஆனால் மனம் மட்டும் இன்னும் அவருக்காக கலங்கிய நீரோடையாய் தான் கலங்கிக் கொண்டிருக்கிறது....பட்டாம்பூச்சி 3ம் பாகம் உனக்கே உவமையாய் மாறும் என்பது எதிர்பாராத அதிர்ச்சி.....உன் திடம் நம்பிக்கை உன்னை வருங்காலத்தில் ஒரு சிறந்த இடத்தில் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை,,,,,,,,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-31670878249112776692009-06-01T21:53:25.698+05:302009-06-01T21:53:25.698+05:30எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் ல...எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் லட்சியத்தை நோக்கி செல்பவராக மாற்றுங்கள். மாறுங்கள்.<br />சூழ்நிலை உங்களுக்கு பட்டம் கட்டியது போதும். இனி உலகத்தை நீங்கள் கட்டுங்கள். கட்டியாளுங்கள். வாழ்த்துக்கள்!<br /><br /><br />அருமை ரங்கா <br /><br />அற்புதமான வரிகள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-18852786611576269692009-06-01T21:17:28.518+05:302009-06-01T21:17:28.518+05:30//”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை...//”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை.<br />சூழ்நிலையிடம் நீ என்ன கற்றுகொண்டாய் எனபது தான் முக்கியம்” என்கிறார் மார்க்ஸ்./<br /><br />வாழ்க்கைக்கு நிச்சயம் தேவையான தன்னம்பிக்கை பொழியும் வார்த்தைகள்..<br /><br />நன்றி ரங்கா!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-89579019218552010142009-06-01T20:53:36.085+05:302009-06-01T20:53:36.085+05:30அன்பின் ரங்கா
அன்றைய தினம் அதி காலையில் பேசிய பொழ...அன்பின் ரங்கா<br /><br />அன்றைய தினம் அதி காலையில் பேசிய பொழுது - இயல்பாக பதிலளித்தாய் - நான் சற்றே தடுமாறி விட்டேன் - என்ன பேசுவதென்றே தெரியாத நிலையில் நானும் - தெளிந்த நிலையில் நீயும் பேசியது நினைவுக்கு வருகிறது. <br /><br />நன்று நன்று ரங்கா<br /><br />நல்வாழ்த்ஹ்துகள் - நல்ல பதிவுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com