tag:blogger.com,1999:blog-6150284257972401338.post4983122774830851851..comments2023-10-20T13:44:54.754+05:30Comments on நான் புதுமையானவன்..!: ஏன் இதயம் உடைத்தாய் ...நொறுங்கவே??Ungalrangahttp://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6150284257972401338.post-63911567101245419492010-04-07T19:31:41.266+05:302010-04-07T19:31:41.266+05:30//(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது ...//(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது வேறு கதை..!!)//<br /><br />காற்றோட்டமான தியேட்டருக்கு போகலாம்ல!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-81010631542481614632010-04-07T19:30:02.446+05:302010-04-07T19:30:02.446+05:30//கவிதையை வெச்சி காமெடி பண்ணிட்டா இருக்கீங்க..இருங...//கவிதையை வெச்சி காமெடி பண்ணிட்டா இருக்கீங்க..இருங்க தமிழ்கிட்ட சொல்றேன்..//<br /><br />மாப்பி! நோ டெரர் ரிவெஞ்சஸ்! அவங்க கவிதை எழுதினா பூமி தாங்காது!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-27261644905062437442010-04-07T14:16:05.752+05:302010-04-07T14:16:05.752+05:30ஃ ப்ரீயா விடு ரங்கா. இதுவும் கடந்து போகும் :)
எத...ஃ ப்ரீயா விடு ரங்கா. இதுவும் கடந்து போகும் :) <br /><br />எதுகை, மோனையோட கவிதை எழுதினா, சிபி கூட உன்னை கலாய்ப்பாரு. <br /><br />தையல் போட்டு ஒட்டப்பட்ட இதயம் - படம் நல்லா இருக்கு. ஒரு கோணத்தில், ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிடுவது போலவும் இருக்கு :)<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-54296540280357487912010-04-07T14:08:11.426+05:302010-04-07T14:08:11.426+05:30@வெறுமை,
அதென்ன பேரு..வெறுமை!!
பாக்க யங்கா..ஸ்மா...@வெறுமை,<br /><br />அதென்ன பேரு..வெறுமை!!<br /><br />பாக்க யங்கா..ஸ்மார்ட்டா இருக்கீங்க..இந்த வயசில் எல்லாம் வெறுமைன்னு பேரு வெக்கலாமோ..??<br /><br />எனிஹவ்..வருகைக்கு நன்றி..!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-53217719583698151792010-04-07T13:58:16.665+05:302010-04-07T13:58:16.665+05:30@இயற்கை,
நன்றி இயற்கை..!!@இயற்கை,<br /><br />நன்றி இயற்கை..!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-27050603514602553232010-04-07T13:50:31.162+05:302010-04-07T13:50:31.162+05:30இராகவன்,
வாங்க பாஸ்..வருகைக்கு நன்றிஇராகவன்,<br /><br />வாங்க பாஸ்..வருகைக்கு நன்றிUngalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-19912961347950826952010-04-07T13:03:22.237+05:302010-04-07T13:03:22.237+05:30என்.ஆர்.சிபி,
மாம்ஸ்..நீங்க சொல்லாமலே கண்டுபிடிச்...என்.ஆர்.சிபி,<br /><br />மாம்ஸ்..நீங்க சொல்லாமலே கண்டுபிடிச்சிடுவீங்கன்னு பார்த்தேன்..<br /><br />கவிதையை வெச்சி காமெடி பண்ணிட்டா இருக்கீங்க..இருங்க தமிழ்கிட்ட சொல்றேன்..Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-64160762734054663712010-04-07T13:00:16.782+05:302010-04-07T13:00:16.782+05:30@ மயில்,
சரிங்க மயில்..!!
வருகைக்கு நன்றி!@ மயில்,<br /><br />சரிங்க மயில்..!! <br /><br />வருகைக்கு நன்றி!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-63114731678281875472010-04-05T10:55:48.184+05:302010-04-05T10:55:48.184+05:30செத்துப் பிறக்கவா என்கிறது சொற்கள் மீண்டும் நீ எழு...செத்துப் பிறக்கவா என்கிறது சொற்கள் மீண்டும் நீ எழுத செத்துப் பிறக்கவா என்கிறது சொற்கள்...<br /><br />சத்தமிட்டு சிரிக்கிறது வரிகள்<br />செப்பனிட்ட உன் கைகளை முத்தமிட்டு<br />சத்தமிட்டு சிரிக்கிறது வரிகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-47150034839400989242010-04-04T23:51:00.074+05:302010-04-04T23:51:00.074+05:30சூப்பர் !!!சூப்பர் !!!சங்ககிரி ரமேஷ்https://www.blogger.com/profile/02414329664990387357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-20998063558388385212010-04-04T20:13:41.154+05:302010-04-04T20:13:41.154+05:30nice:-)nice:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-9674554447400159672010-04-04T18:46:46.465+05:302010-04-04T18:46:46.465+05:30Hahaha....... :-)
SIBI comments repeatuuu.........Hahaha....... :-)<br /><br /><br />SIBI comments repeatuuu......கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-47997659915233907692010-04-04T16:31:41.971+05:302010-04-04T16:31:41.971+05:30அருமை
சூப்பர்
பெண்டாஸ்டிக்
வேற வழியில்ல. நான் அ...அருமை<br />சூப்பர்<br />பெண்டாஸ்டிக்<br /><br />வேற வழியில்ல. நான் அடிக்க வேண்டிய பின்னூட்டங்களை அண்ணன் சிபி அடிச்சுட்டதாலே...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-82931813409182111112010-04-04T16:01:08.492+05:302010-04-04T16:01:08.492+05:30//வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,
ஒருவருமின்று இ...//வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,<br />ஒருவருமின்று இது தனிக்கூடம்,<br />கண்களும் இதயமும் நனைந்து<br />இங்கு அமர்ந்திருக்கிறேன் இது சவக்கூடம்.//<br /><br />மாப்பி! அது கண்ணம்மாப்பேட்டை பஸ் ஸ்டாப் கிடையாது! நல்லா விசாரிச்சியா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-71982107318148704572010-04-04T15:52:24.099+05:302010-04-04T15:52:24.099+05:30சிம்புவைப் பார்த்தவுடன் டி.ஆர் பாணி வந்துடுச்சு மா...சிம்புவைப் பார்த்தவுடன் டி.ஆர் பாணி வந்துடுச்சு மாப்பி உனக்கு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-19717581044463917092010-04-04T15:45:44.537+05:302010-04-04T15:45:44.537+05:30//எனக்கும் காதல் வந்தது
என்னை வாட்டிவதைத்து சென்றத...//எனக்கும் காதல் வந்தது<br />என்னை வாட்டிவதைத்து சென்றது,<br />காதல் இன்னும் வாழ்கிறது<br />காதலியும் வாழ்கிறாள் புதிய கணவனோடு.//<br /><br />மாப்பி! சொல்லவேயில்லை பாத்தியா!<br /><br />நீயும் நானும் அப்படியா பழகினோம்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-48526874696760037742010-04-04T15:44:43.819+05:302010-04-04T15:44:43.819+05:30//நிற்கவில்லை அமரவில்லை வழியில்,
என்கால்கள் துடிக்...//நிற்கவில்லை அமரவில்லை வழியில்,<br />என்கால்கள் துடிக்கவில்லை வலியில்,<br />இன்னும் எவ்வளவு தூரம்<br />ஏனோ மழை வந்தததென் விழியில்//<br /><br />கால் வலிக்குதுன்னு அழுதுபுட்டு சமாளிஃபிகேஷனைப் பாரேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-47116389814132113262010-04-04T15:44:43.818+05:302010-04-04T15:44:43.818+05:30//நடந்து வந்ததோ நதியோரம்,
நனையவில்லை என் பாதம்,//
...//நடந்து வந்ததோ நதியோரம்,<br />நனையவில்லை என் பாதம்,//<br /><br />ஓரமா நடந்தா பாதம் நனையாது மாப்பி!<br />உள்ள இறங்கி நடக்கணும்! <br /><br />அப்ப கூட இப்பவெல்லாம் நதில தண்ணி இருக்கிறதில்லை!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-59983366933839678262010-04-04T15:36:01.066+05:302010-04-04T15:36:01.066+05:30ரங்ஸ், வெயில் காலம் முடியும் வரை இப்படித்தான் குழம...ரங்ஸ், வெயில் காலம் முடியும் வரை இப்படித்தான் குழம்பும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ :))Anonymousnoreply@blogger.com