tag:blogger.com,1999:blog-6150284257972401338.post8184787679266425471..comments2023-10-20T13:44:54.754+05:30Comments on நான் புதுமையானவன்..!: உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது!Ungalrangahttp://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6150284257972401338.post-58013716978734225752009-07-22T19:46:39.103+05:302009-07-22T19:46:39.103+05:30விருதுக்கு நன்றி ரங்கா..
அதுவும் உங்களின் நண்பன் ...விருதுக்கு நன்றி ரங்கா..<br /><br />அதுவும் உங்களின் நண்பன் என்றுகொண்டு விருதளித்தமைக்கு நன்றி நண்பா..<br />நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்பதுபோல் நம் இருவருக்கும் இடையில் பாலமாய் அமைந்திட்ட தமிழுக்கும் நன்றிகள்..<br />எப்போதும் நமது நட்பு சிறந்து விளங்க வாழ்த்துக்கள்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-81865822350094987602009-07-22T07:51:19.889+05:302009-07-22T07:51:19.889+05:30குசும்பன்,
மதுவதனன்,
ஜெஸ்வந்தி,
வடகரை வேலன்,
நவாஸு...குசும்பன்,<br />மதுவதனன்,<br />ஜெஸ்வந்தி,<br />வடகரை வேலன்,<br />நவாஸுதீன்,<br />தூயா,<br />நட்புடன் ஜமால்,<br />சங்கா,<br />புதுகைத் தென்றல்,<br />சீனா மாமா,<br />ஜீவ்ஸ்..<br /><br />இந்த விருதை ஏற்றுகொண்ட அனைவருக்கும்,<br />அதை வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-10446077708723650252009-07-22T01:13:39.371+05:302009-07-22T01:13:39.371+05:30மாம்ஸ்...
நன்றி சொல்லி அந்நியப் படுத்திக்க விரும...மாம்ஸ்... <br /><br />நன்றி சொல்லி அந்நியப் படுத்திக்க விரும்பல... பதிவு வரும் சீக்கிறம்Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-28421709633284411292009-07-21T15:06:02.158+05:302009-07-21T15:06:02.158+05:30அன்பின் ரங்கா
நல்ல நண்பர்களை - சக பதிவர்களை கவுரவ...அன்பின் ரங்கா<br /><br />நல்ல நண்பர்களை - சக பதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு நீ வடிவமைத்து வழங்கிய விருது அருமையாக இருக்கிறது நன்று நன்று நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-3696042898431744842009-07-20T17:59:31.228+05:302009-07-20T17:59:31.228+05:30நன்றி ரங்கா.
நட்பு என்று எனக்கு கிடைத்திருக்கும் ...நன்றி ரங்கா.<br /><br />நட்பு என்று எனக்கு கிடைத்திருக்கும் விருது சந்தோஷத்தை தருது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-47041866903753568302009-07-19T11:01:50.149+05:302009-07-19T11:01:50.149+05:30ரங்கா,உங்களுக்கு நான் குடுக்கிறேன். காரணம் வேணுமா?...ரங்கா,உங்களுக்கு நான் குடுக்கிறேன். காரணம் வேணுமா? அறிமுகமில்லாத என்னுடைய இடுகையைப் படிச்சுட்டு உளமாறப் பாராட்டிப் பின்னூட்டம் போட்டீங்களே, அது ஒண்ணு போதுமே!<br /><br />அன்புடன்<br />சங்காஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-40758003658309854242009-07-18T15:13:46.484+05:302009-07-18T15:13:46.484+05:30ஆஹா! விருதுகள் வாரமா!
மிக்க நன்றிப்பா என்னையும் உ...ஆஹா! விருதுகள் வாரமா!<br /><br />மிக்க நன்றிப்பா என்னையும் உங்கள் வட்டத்தில் இனைத்தமைக்கு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-44485217282445945652009-07-18T13:53:52.417+05:302009-07-18T13:53:52.417+05:30Ranga, you made my day! TXXX
சரவணண்ணா, எப்படி கொஞ...Ranga, you made my day! TXXX<br /><br />சரவணண்ணா, எப்படி கொஞ்ச உடாங் சம்பல் அனுப்பவா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-30332682134422511742009-07-18T13:22:33.791+05:302009-07-18T13:22:33.791+05:30நல்ல விஷயம்தான். வாழ்த்துக்கள் நண்பர்களேநல்ல விஷயம்தான். வாழ்த்துக்கள் நண்பர்களேS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-89555913922025032552009-07-18T12:26:26.221+05:302009-07-18T12:26:26.221+05:30நன்றி ரங்கன், என்ன இப்படி எல்லாரும் சேர்ந்து எனக்க...நன்றி ரங்கன், என்ன இப்படி எல்லாரும் சேர்ந்து எனக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறீங்க.உங்கள் நண்பி என்று விருது போடுவதில் மகிழ்ச்சி.அதைவிட என் கதைகள் உங்களைச் சிந்திக்க வைத்தது என்று சொன்னீர்கள் பாருங்க ,அது அதைவிட மகிழ்ச்சி.<br />என் நல்ல நண்பர்களையும் நீங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்கள். உடனே பதிவு போடாவிட்டால் எனக்கு யாருமே மீதியிருக்க மாட்டார்கள் போல் தோன்றுகிறது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-80866665181643242992009-07-18T12:21:54.596+05:302009-07-18T12:21:54.596+05:30அன்பின் ரங்கா,
விருதுக்கும் உன் அன்பிற்கும் நன்றி...அன்பின் ரங்கா,<br /><br />விருதுக்கும் உன் அன்பிற்கும் நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-31409497127270875452009-07-18T11:45:07.384+05:302009-07-18T11:45:07.384+05:30:-))) விருதுகளைக் காட்டுறதுக்கெண்டே தனி ப்ளாக் ஆரம...:-))) விருதுகளைக் காட்டுறதுக்கெண்டே தனி ப்ளாக் ஆரமபிக்கணும் போல இருக்கே...Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6150284257972401338.post-29876605833525151822009-07-18T11:27:23.456+05:302009-07-18T11:27:23.456+05:30மிக்க சந்தோசம் ரங்கா! தாங்கள் நண்பன் என்பதில் எனக்...மிக்க சந்தோசம் ரங்கா! தாங்கள் நண்பன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம்!<br /><br />அப்புறம் தூயா பற்றி சொல்லி இருக்கும் பொழுது வாக்கியம் முடிவு அடையவில்லை<br /><br />//இவங்க கிச்சன் எனக்கு உசுரு// ”போற இடம்” என்று முடியனும்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com