Monday, February 23, 2009

ஓவியம்- காந்தியடிகள்


என்னால் முடிந்த அளவு செய்துள்ளேன்...
பாத்துட்டு கருத்தினை சொல்லிட்டு போங்க...!!!


13 comments:

சரவணகுமரன் said...

சூப்பருங்கண்ணா...

இது எதில் வரைந்தது?

Ungalranga said...

//சரவணகுமரன் said...

சூப்பருங்கண்ணா...

இது எதில் வரைந்தது?//

போட்டோஷாப்பில் வரைந்ததுங்ணா..
வருகைக்கு நன்றி.. :)

அபி அப்பா said...

நல்லா இருக்கு ரங்கா! சூப்பர்!

சதங்கா (Sathanga) said...

nice :)

நாமக்கல் சிபி said...

Very Nice Mappi!

Iyappan Krishnan said...

:)

கவிதா | Kavitha said...

ஏண்டா இப்படி அநியாயத்துக்கு அழகா வரையற.. பொறாமையா இருக்கு.. உனக்காக வேண்டி நான் நல்லா வரைய கத்துக்கனும் போல இருக்கே..

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நிறைய வ்ரைந்து அசுத்து... ஆனா ஓவரா என்னை பொறாமை பட வைக்காதே.. ஒகே :)

கவிதா | Kavitha said...

//வாழ்க்கையின் உண்மையை தேடும் ஒரு உயிர்வாழி....//

ஆமா தேவை இல்லாத வேலையெல்லாம் நீ ஏன் செய்யற?

அமுதா said...

அருமையா இருக்கு.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு!

நாமக்கல் சிபி said...

//வாழ்க்கையின் உண்மையை தேடும் ஒரு உயிர்வாழி....//

//ஆமா தேவை இல்லாத வேலையெல்லாம் நீ ஏன் செய்யற?//

ரங்கா தேடினா தேடிட்டு போகட்டும்! உங்களுக்கென்ன வந்தது?

cheena (சீனா) said...

நல்லா இருக்கு ரங்கா - நல்வாழ்த்துகள்

"கருவெளி" said...

மிகவும் அருமை... ஒவ்வொருவருக்குள்ளும் தூங்கிட்டு இருக்க ஓவியரை தட்டி எழுப்புவதாய் உள்ளது...

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.