Friday, September 20, 2013

நீயே சொல்..




ஆசை சொல்ல
ஆசையாக இருக்கிறது
ஆனாலும் நெஞ்சம்
சொல்ல தயங்குதே..

சொல்லும் செயலும்
எப்பொழுதும் சொல்லியும்
சொல்லால் சொல்லச்
சொல்லி சொல்லும்
என் இதயம்..

சொல்லால் சொல்லி
சொல்லனோ துயர்ப்பட்டால்
சொற்குற்றம் ஏற்பட்டு
சொல்வது தடைப்பட்டால்
சொல்லி மறுத்துவிட்டால்
சொல் வராது போய்விட்டால்..

சொல்..நான் என்ன செய்வேன்..
சொல்லட்டுமா..என் காதலை..
சொல்லிலா மவுனத்தின் வழியில்?



1 comment:

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.