Friday, May 8, 2009

உன் விழிகள்.. என் வழிகள்!!

சில நேரங்களில் கவிதை கொட்டும்..அதை எழுத இடம் இருக்காது..
அப்படிப்பட்ட ஒரு அவசர கவிதைதான் இதுவும்..






உன் கண்கள் விஷம் தான்..
சில நேரம் நோய் தருகிறது;
சில நேரம் நோய் முறிக்கிறது.

உன் கண்கள்.. எப்போதும்..
கொன்றுகொண்டும்.. வாழவைத்துகொண்டும்..

வாழ்க்கை சக்கரத்தில்
எப்போதும் என்னை
சுழலவிட்டபடி நகைக்கிறது.

8 comments:

Anonymous said...

விஷம் முறிந்தும் உயிர் மரித்தேன்..விழி கண்டு மொழி சொன்னாய்....வழி தவறிய நான் இனி உன் வாழ்கை பாதையில்.....

கவி அழகன் said...

நல்லா இருக்கு

வ.சுகந்தன் said...
This comment has been removed by the author.
வ.சுகந்தன் said...

நன்றாயிருக்கிறது

sakthi said...

alagana kutty kavithai

valthukkal ranga

sakthi said...

வாழ்க்கை சக்கரத்தில்
எப்போதும் என்னை
சுழலவிட்டபடி நகைக்கிறது

alagu varigal

தேவன் மாயம் said...

சின்னதாக இருந்தாலும் அருமை!!

நாமக்கல் சிபி said...

ரைட்டேய்!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.