Tuesday, February 9, 2010

அவளுக்கான என் காதல் கவிதைகள்


நன்றிகள் சில..
நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை
காணாத கண்ணீர் கண்களோடு...!!

** ** ** **
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..
பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்
தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..
தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!

** ** ** **
சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..

நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???

** ** ** **

தமிழரசிக்காக கிறுக்கிய கவிதைகள் இவை..!! :)

9 comments:

Anonymous said...

இங்க வந்து ஐந்து நிமிடங்கள் ஆயிற்று..என்ன கமெண்ட் போடுவதுன்னே தெரியலை எனக்குன்னு சொல்லி என்னை சந்தோஷத்தில் மூழ்த்திட்டாய்...

Anonymous said...

தாயாய் காட்டிய பாசத்துக்கு கவிதையாய் இந்த காணிக்கை....என்ன சொல்வேண்டா உன் அன்பை...

mano said...

lovabale lines... keep it up....

Ungalranga said...

@தமிழரசி,

இருக்கும் நெஞ்சத்தில் எப்போதும் உன் அன்பு,
பூரித்த பொழுதுகளில் புறப்படுகிறது இந்த வரிகள்..

என் செய்வேன் நான்..ஏது செய்வேன் நான்?

Ungalranga said...

@Mano,

Welcome Mano, Thanks for the Appreciation.

Anonymous said...

Its good... keep it up....

*இயற்கை ராஜி* said...

Fantastic.....

கனிமொழி said...

:-)

அண்ணாமலையான் said...

ம்ம் நடத்துங்க ரங்கன்..

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.