Thursday, October 22, 2009

மறந்த பிரிதலும்.. மறவாத காதலும்.!

http://farm1.static.flickr.com/24/100790656_348ed6701a.jpg



நீ அளித்து போன முத்தம்
நீ சொல்லி போன வார்த்தை
நீ தந்து போன அந்த குட்டி கரடி பொம்மை
நீ எறிந்துவிட்டு போன அந்த கைக்குட்டை
நீ சிதறவிட்ட சில கண்ணீர்துளிகள்..

அப்போது தெரியவில்லை..
அத்தனையும் கடைசி என்று..
இப்போது உணர்கிறேன்..
காதலின் வலியென்ற ஒன்று..!

4 comments:

நாமக்கல் சிபி said...

மாப்பி, ரிமோட் பத்தின கவிதையா இது?

ஏதாச்சும் சண்டையா? நான் வேணா பேசிப்பார்க்கவா?

நம்ம பக்கத்து ஊருதானே!

நாமக்கல் சிபி said...

ஓக்கே மாப்பி!

ரிமோட்டை நான் மறந்துட்டேன்!

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

என்ன இது சோகக்கவிதை

வாழ்க்கை வாழ்வதற்கே

தன்னம்பிக்கையுடன் செயல்படு

நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

ரைட்டு விடு!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.