Tuesday, March 3, 2009

மயிலிறகே.. மயிலிறகே..!! வருடுகிறாய் மெல்ல...

வெறும் இறகுகளை கொண்டு அற்புதமான ஓவியங்கள் செய்திருக்கிறார்கள்..








14 comments:

அபி அப்பா said...

நல்லா இருக்கு ரங்கா!சூப்பர்!!

Ungalranga said...

//அபி அப்பா said...

நல்லா இருக்கு ரங்கா!சூப்பர்!!//
வருகைக்கு நன்றி ..
தாங்க்ஸூ....
:)

அன்புடன் அருணா said...

just superb!!!!!
anbudan aruna

Ungalranga said...

// அன்புடன் அருணா said...

just superb!!!!!
anbudan aruna
//
மிக்க நன்றி..
தாங்ஸூ...
:)

King... said...

nice...!

சென்ஷி said...

அற்புதமா இருக்குது ரங்கா..

மயிலிறகுன்னு சொல்லாட்டி அதையும் ஓவியம்ன்னு நினைக்குற அளவுக்கு ஒரு நேர்த்தி இருக்குது..

பகிர்வுக்கு ரொம்ப நன்றி

கவிதா | Kavitha said...

அடடா சிபி யால இந்த பதிவை பாக்காமே விட்டுட்டேன்..

ரங்கு சூப்பரா இருக்கு....:)

உன் ப்ளாக் டெம்லேட் ல இருக்க மயில் இறகு மாதிரியே... :) சூப்பர்!!

Unknown said...

இது எல்லாமே ஃபோட்டோஷாப்ல செஞ்ச ஜிகிடி வேலைன்னு உங்க யாருக்குமே தோணலையா?

அமுதா said...

மிக அழகு...

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி...

Ungalranga said...

//சென்ஷி சொன்னது…

அற்புதமா இருக்குது ரங்கா..

மயிலிறகுன்னு சொல்லாட்டி அதையும் ஓவியம்ன்னு நினைக்குற அளவுக்கு ஒரு நேர்த்தி இருக்குது..

பகிர்வுக்கு ரொம்ப நன்றி//

அதை வரைந்த கலைஞர்களுக்கு இந்த பாராட்டை சமர்ப்பிக்கிறேன்.

நன்றி
ரங்கன்

Ungalranga said...

//KVR சொன்னது…

இது எல்லாமே ஃபோட்டோஷாப்ல செஞ்ச ஜிகிடி வேலைன்னு உங்க யாருக்குமே தோணலையா?//

ஆங்.. ஏன் சொல்லமாட்டீங்க..
எல்லாமே கையால் வரையப்பட்ட ஓவியங்கள்.

சொல்லுறது சொல்லிட்டேன்.
நம்புவதும், நம்ப மறுப்பதும் உங்க மனசை பொருத்தது..

கருத்துக்கு நன்றி
ரங்கன்

Ungalranga said...

//அமுதா சொன்னது…

மிக அழகு...//

பாராட்டுக்கு நன்றி.
ரங்கன்

Ungalranga said...

//தமிழன்-கறுப்பி... சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...//

வருகைக்கு நன்றி
ரங்கன்

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.